Wednesday, May 14, 2008

கவிதை 2

--------------நிறைவு-----------------
குழந்தை அழுகிறது
தாய் காத்திருக்கிறாள்
கணவன் வீடு திரும்புகிறான்
அடுப்பில் பொங்குகிறது பால்

----------விடுதலை---------
ஊசலாடும் மரச்சருகை
தென்றல் தீண்ட-காற்றில்
ஊஞ்சலாடி (த)கரை சேரும்

-------------அன்பு---------------
காரில் அகப்பட்ட
ஆட்டுக்குட்டியை முகர்ந்து பின்
மேலே பார்க்கும் பசு

No comments: