Sunday, May 11, 2008

கவிதை 1

-------------பிரிவு ------------------

வெயில் பட்டு துளிரிலிருந்து
உருகி ஒழுகும் பனித்துளி

---------------மொழி ------------------

கிழக்கே ஒரு குயில் சத்தம்
கூ.....................................
பின் மௌனம் தொடர
மேற்கிலிருந்து ஒரு சத்தம்
குக்கூ...................................

............... மகிழ்ச்சி.................

மேய்ச்சல் சென்று
திரும்பும் தாய்
தலை உலுக்குகிறது கன்று

No comments: